கற்பாறை விழுந்து 04 வயது குழந்தை பலி! பண்டாரவளையில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கற்பாறை விழுந்து 04 வயது குழந்தை பலி! பண்டாரவளையில் சம்பவம்!


பண்டாரவளை - ஹல்தமுல்லை பகுதியில் கற்பாறை ஒன்று சரிந்ததில் 04 வயதுடைய குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த சம்பவம் இன்று (04) பிற்பகல் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


சம்பவத்தில் வெலிமடை பகுதியை சேர்ந்த குழந்தை ஒன்றே உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


குறித்த குழந்தையின் பெற்றோர்கள் ஹல்தமுல்லை பகுதியில் உள்ள தந்தையின் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.


சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.