WATCH: எரிப்பதா அடக்கம் செய்வதா விடயத்தில் விஞ்ஞான ரீதியாக மட்டும் தீர்மானம் எடுக்கப்படவில்லை! -பேராசிரியர் நீலிகா மலவிகே

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: எரிப்பதா அடக்கம் செய்வதா விடயத்தில் விஞ்ஞான ரீதியாக மட்டும் தீர்மானம் எடுக்கப்படவில்லை! -பேராசிரியர் நீலிகா மலவிகே


கொரோனாவால் பாதிக்கப்பட்ட உடல்களை அடக்கம் செய்வதா அல்லது தகனம் செய்வதா என்பது குறித்து விஞ்ஞான ரீதியாக மட்டும் ஆராயப்படவில்லை என பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.


$ads={2}


இது குறித்து தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,


இலங்கையில் கொரோனாவில் மரணிக்கும் உடல்களை எரிப்பதா அல்லது அடக்கம் செய்வதா சம்பந்தமாக விஞ்ஞான ரீதியாக மட்டும் தீர்மானம் ஆராய்ந்து தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை, ஆதலால் இந் நேரத்தில் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என நேற்று (01) இடம்பெற்ற சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.


எவ்வாறாயினும், இது தொடர்பாக பரிந்துரைகளை வழங்க அரசாங்கத்தால் புதிதாக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் அரசாங்கத்தின் முடிவு அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.


கொரோனாவின் மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட முதல் குழுவில் திருமதி நீலிகா மலவிகே உறுப்பினராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.