தடயவியல் நோயியல் வல்லுநர்கள் கல்லூரியின் தலைவருக்கு அச்சறுத்தல்; அலி சப்ரிக்கு எதிராக முறைப்பாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தடயவியல் நோயியல் வல்லுநர்கள் கல்லூரியின் தலைவருக்கு அச்சறுத்தல்; அலி சப்ரிக்கு எதிராக முறைப்பாடு!


இலங்கை தடயவியல் நோயியல் வல்லுநர்கள் கல்லூரி, நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி, சுயாதீன இறப்பு முகாமைத்துவப் பணியில் தேவையற்ற முறையில் தலையிடுவதாக குற்றம் சுமத்தியுள்ளது.


இலங்கை தடயவியல் நோயியல் வல்லுநர்கள் கல்லூரியின் தலைவர் வைத்திய கலாநிதி அசெல மெண்டிஸ் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.


$ads={2}


சுயாதீன மரண முகாமைத்துவ செயல்முறை சட்ட மருத்துவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.


இந்நிலையில், கொரோனாவினால் உயிரிழந்தோரின் உடலங்களை அப்புறப்படுத்துவது தொடர்பில் தொழில்நுட்பக் குழுவின் தலைவரை அச்சுறுத்தும் வகையில் வெளிப்பட்ட கருத்தையே தாம் கண்டிப்பதாக இலங்கை தடயவியல் நோயியல் வல்லுநர்கள் கல்லூரி தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.