WATCH: நாட்டில் வாட்ஸாப் பாவிப்பது ஆபத்தானது! இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: நாட்டில் வாட்ஸாப் பாவிப்பது ஆபத்தானது! இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்!


எதிர்காலத்தில் நாட்டில் வாட்ஸாப் மென்பொருளைப் பயன்படுத்துவது ஆபத்தானது என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRCSL) இயக்குநர் ஜெனரல் ஓஷத சேனாநாயக்க தெரிவித்தார்.


முன்னதாக வழங்கப்பட்ட தனியுரிமை முற்றிலுமாக அழிக்கப்பட்டு அதன் இரகசியத்தன்மை அம்பலப்படுத்தப்படும் என்று அவர் கூறுகிறார்.


$ads={2}


இருப்பினும், இந்த விடயத்தில் TRCSL நிறுவனம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என்றார்.


ஊடகவியலாளர் சமுத்திதவின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இதை அவர் கூறினார்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.