கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் அலுவலக கடமைக்காக “சிட்டி பஸ்” என்ற சொகுசு பேருந்து சேவை ஒன்று இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
முதற்கட்டமாக மாக்கும்புர பிரதேசத்தில் இருந்து புறக்கோட்டை வரை பேருந்துகள் பயணிக்கவுள்ளளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உட்பட பகுதிகளில் அலுவலக பணிக்காக பயணிக்கும் பயணிகளுக்காக இந்த சேவை அமுலாகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் மாக்கும்புர, போக்குவரத்து நிலையத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய மாக்கும்புர பகுதியில் இருந்து புறக்கோட்டை வரையிலும் புறக்கோட்டையில் இருந்து மாக்கும்புர வரையிலும் 138 வீதியிலும் பத்தரமுல்லை ஊடாக வரையும் இன்று இந்த பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதற்கட்டமாக மாக்கும்புர பிரதேசத்தில் இருந்து புறக்கோட்டை வரை பேருந்துகள் பயணிக்கவுள்ளளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உட்பட பகுதிகளில் அலுவலக பணிக்காக பயணிக்கும் பயணிகளுக்காக இந்த சேவை அமுலாகிறது.
$ads={2}
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் மாக்கும்புர, போக்குவரத்து நிலையத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய மாக்கும்புர பகுதியில் இருந்து புறக்கோட்டை வரையிலும் புறக்கோட்டையில் இருந்து மாக்கும்புர வரையிலும் 138 வீதியிலும் பத்தரமுல்லை ஊடாக வரையும் இன்று இந்த பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.