இந்தியாவுடனான இ.சி.டி துறைமுக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த துறைமுகத் தொழிலாளர்களை இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவ மற்றும் முன்னாள் ஶ்ரீலங்கா மக்கள் கூட்டணி தலைவர் பிரியத் பந்து விக்ரம ஆகியோர் இன்று நேரில் பார்வையிட சென்றிருந்தனர்.
இரு அரசாங்க பிரதிநிதிகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்களால் கூச்சலிட்டனர். "3% நபர்களே எங்களுக்கு எதிராக கூச்சலிடுகிறார்கள், 97% எங்களுடன் இருக்கிறார்கள்" என்று அமைச்சர் கொடஹேவ கூறிவிட்டு சென்றுள்ளார்.
இரு அரசாங்க பிரதிநிதிகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்களால் கூச்சலிட்டனர். "3% நபர்களே எங்களுக்கு எதிராக கூச்சலிடுகிறார்கள், 97% எங்களுடன் இருக்கிறார்கள்" என்று அமைச்சர் கொடஹேவ கூறிவிட்டு சென்றுள்ளார்.