லெபனானில் கொரோனா தொற்று பரவல் முடக்க செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான மோதலில் நுற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
லெபனானில் கொரோனா தொற்றுபரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரிமாதம் முதல்வாரம் தொடக்கம் தேசிய முடக்க செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான மோதலில் நுற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
லெபனானில் கொரோனா தொற்றுபரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரிமாதம் முதல்வாரம் தொடக்கம் தேசிய முடக்க செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன