அரவிந்த சில்வா மற்றும் சனத் ஜயசூரிய ஆகியோருக்கு மூன்று நாள் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தால், இங்கிலாந்து அணியில் உள்ள இரு சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் ஓட ஓட அடித்திருப்பார்கள் என்று முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி தலைவர் அர்ஜுன ரனதுங்க தெரிவித்துள்ளார்.
சகோதார தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறினார்.
$ads={2}
சகோதார தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறினார்.
සනත්ටයි අරවින්දටයි මැරෙන්න ගහන්න පුලුවන් Full Video -🔺 Sirasa TV Satana https://www.youtube.com/watch?v=2A4R_XPSbDc
Posted by Newshub.lk on Tuesday, January 26, 2021