வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் பணியாளர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்துவரும் படி கோரி SJB ஆர்ப்பாட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் பணியாளர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்துவரும் படி கோரி SJB ஆர்ப்பாட்டம்!


வௌிநாட்டில் சிக்கித் தவிக்கும் இலங்கை பணியாளர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி கட்சி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. 


$ads={2}


இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்பு மத்திய நிலையத்திற்கு முன்பாக இன்று (07) மாலை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 


வௌிநாட்டிலுள்ள இலங்கை பணியாளர்களை அழைத்து வருவதற்கு வேலைத் திட்டம் தயாரிக்காமல் சுற்றுலா பயணிகளை அழைத்துவந்து அவர்களுக்கு அரசாங்கம் சலுகை வழங்கி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.






Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.