சுகாதார அமைச்சர் IDH வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுகாதார அமைச்சர் IDH வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மேலதிக சிகிச்சைக்காக IDH மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பின்னர், அவர் கொக்கலவில் உள்ள ஒரு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று பிற்பகல் கொத்தலாவல பாதுகாப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று பிற்பகல் IDH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியின் கணவர் காஞ்சன ஜயரத்னவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.