பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களிலிருந்து, முற்றிலுமாக மாறுபட்ட புதிய கொரோனா வைரஸ் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் விமான நிலையத்தில் ஜனவரி 2-ஆம் திகதி நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனையில், பிரேசில் நாட்டிலிருந்து வந்த 4 பயணிகளுக்கு மாறுபட்ட கொரோனா வைரஸ் தொற்று இருந்தது தெரியவந்தது.
பாதிக்கப்பட்டுள்ள 4 பயணிகள் அனைவரும் பிரேசிலின் Amazonas மாகாணத்திலிருந்து வந்தவர்கள் எனகே கூறப்படுகிறது. அவர்களில், ஒரு ஆண் 50 வயதுக்கு உட்பட்டவர், ஒரு பெண் 40 வயதுக்கு உட்பட்டவர், மற்ற இருவரும் பதின்ம வயதுகளில் உள்ளவர்கள்.
50 வயதுக்கு உட்பட்ட நபருக்கு முதலில் எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை, ஆனால் ஓரிரு நாட்கள் கழித்து சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜப்பானில் விமான நிலையத்தில் ஜனவரி 2-ஆம் திகதி நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனையில், பிரேசில் நாட்டிலிருந்து வந்த 4 பயணிகளுக்கு மாறுபட்ட கொரோனா வைரஸ் தொற்று இருந்தது தெரியவந்தது.
$ads={2}
பாதிக்கப்பட்டுள்ள 4 பயணிகள் அனைவரும் பிரேசிலின் Amazonas மாகாணத்திலிருந்து வந்தவர்கள் எனகே கூறப்படுகிறது. அவர்களில், ஒரு ஆண் 50 வயதுக்கு உட்பட்டவர், ஒரு பெண் 40 வயதுக்கு உட்பட்டவர், மற்ற இருவரும் பதின்ம வயதுகளில் உள்ளவர்கள்.
50 வயதுக்கு உட்பட்ட நபருக்கு முதலில் எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை, ஆனால் ஓரிரு நாட்கள் கழித்து சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.