2020ம் ஆண்டு 5ம் தர புலமை பரிசு பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நாவலப்பிட்டிய முஸ்லிம் மத்திய சபை மற்றும் சஹரா பவுன்டேஷன் இணைந்து நேற்று (10) ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக Dr.ரிபாத் MBBS (Base Hospital - Nawalapitiya) கலந்து கொண்டார்.
$ads={2}
இந்நிகழ்வில் புலமை பரீட்சையில் சித்தியடைந்த 11 மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.1200/- பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பரிசுப்பொதிகள் வழங்கப்பட்டன.
மேலும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மாணவர்கள் 100 பேருக்கும் ரூ. 1200 பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பரிசுப்பொதிகள் வழங்கப்பட்டன.
மேலும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மாணவர்கள் 100 பேருக்கும் ரூ. 1200 பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பரிசுப்பொதிகள் வழங்கப்பட்டன.