PHOTOS : நாவலப்பிட்டிய முஸ்லிம் மத்திய சபை மற்றும் சஹரா பவுன்டேஷன் இணைந்து ஏற்பாடு செய்த பரிசளிப்பு விழா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS : நாவலப்பிட்டிய முஸ்லிம் மத்திய சபை மற்றும் சஹரா பவுன்டேஷன் இணைந்து ஏற்பாடு செய்த பரிசளிப்பு விழா!

2020ம் ஆண்டு 5ம் தர புலமை பரிசு பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நாவலப்பிட்டிய முஸ்லிம் மத்திய சபை மற்றும் சஹரா பவுன்டேஷன் இணைந்து நேற்று (10) ஏற்பாடு செய்திருந்தன. 

இந்நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக Dr.ரிபாத் MBBS (Base Hospital - Nawalapitiya) கலந்து கொண்டார். 


$ads={2}

இந்நிகழ்வில் புலமை பரீட்சையில் சித்தியடைந்த 11 மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.1200/- பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பரிசுப்பொதிகள் வழங்கப்பட்டன.

மேலும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மாணவர்கள் 100 பேருக்கும் ரூ. 1200 பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பரிசுப்பொதிகள் வழங்கப்பட்டன.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.