புதிய இன மீன் என நினைத்து மீன் சந்தைக்கு பாம்பை கொண்டு சென்ற நபர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய இன மீன் என நினைத்து மீன் சந்தைக்கு பாம்பை கொண்டு சென்ற நபர்!


புதிய இன மீன் என நினைத்து மீன் சந்தைக்கு ஒருவர் கடல் பாம்பு ஒன்றை கொண்டு சென்ற சம்பவமொன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மீன் விற்பனை நிலையத்துக்கே அவர் இந்த கடல் பாம்பை குறித்த நபர் கொண்டு சென்றுள்ளார்.


அத்தோடு தான் மீன் பிடிக்கும்போது தனது வலையில் சிக்கியது புதுவகை மீனாக இருக்குமோ எனும் சந்தேகத்தில் அதனை காண்பிப்பதற்காக மீனவர் விற்பனை நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.


இந்நிலையில், அதனை பார்வையிட்ட ஏனைய மீனவர்கள் அது கடலில் உள்ள அஞ்சாலை எனும் வகை பாம்பு என கூறியுள்ளனர்.


மேலும் குறித்த கடல் பாம்பு 07 அடி உயரமும் 08 கிலோ எடையும் கொண்டது எனவும் கூறப்படுகின்றது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.