பத்தரமுல்லை பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த தீப்பரவலை கட்டுப்படுத்த கோட்டை தீயணைப்பின் 03 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், இன்றிரவு சுமார் 9.10 மணியளவில் குறித்த மாடிக் கட்டிடத்தின் மேல் மாடியில் தளபாடங்கள் ஷோரூம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் பரவல் மூலமே தீ பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.