பத்தரமுல்லையில் நான்கு மாடி கட்டிடத்தில் தீப்பரவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பத்தரமுல்லையில் நான்கு மாடி கட்டிடத்தில் தீப்பரவல்!


பத்தரமுல்லை பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.


குறித்த தீப்பரவலை கட்டுப்படுத்த கோட்டை தீயணைப்பின் 03 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


மேலும், இன்றிரவு சுமார் 9.10 மணியளவில் குறித்த மாடிக் கட்டிடத்தின் மேல் மாடியில் தளபாடங்கள் ஷோரூம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் பரவல் மூலமே தீ பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.