இன்றைய தினம் 07 கொரோனா மரணங்கள்; புதிதாக 892 பேர் உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய தினம் 07 கொரோனா மரணங்கள்; புதிதாக 892 பேர் உறுதி!


இலங்கை இன்று மிக உயர்ந்த கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளது, அதன்படி 892 புதியதொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.


மொத்த நோயாளிகள்: 61,586

குணமடைந்தவர்கள்: 54,435

சிகிச்சை பெரும் நோயாளிகள்: 6,854


இதற்கிடையில், நாட்டில் இன்றைய தினம் 07 கொரோனா மரணங்கள் பதிவாகின. இந்நிலையில், மொத்த கொரோனா இறப்புகளை 297 ஆக அதிகரித்துள்ளது. 


நிட்டம்புவ, இரத்தினபுரி, எந்தரமுல்லை, கொழும்பு -13, கொழும்பு -06 போன்ற பகுதிகளில் இருந்தே இவ்வாறு மரணங்கள் பதிவாகின.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.