முஸ்லிம் அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பித்தல் தொடர்பான அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம் அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பித்தல் தொடர்பான அறிவித்தல்!


முஸ்லிம் அறநெறிப் பாடசாலைகள் 17.01.2021 முதல் ஆரம்பமாக உள்ளது.

சுகாதார வழிமுறைகளைப் பேணி குர்ஆன் மத்ரசா, மக்தப், ஹிப்ழ் மத்ரசா, அஹதியா பாடசாலை ஆகிய முஸ்லிம் அறநெறிப் பாடசாலைகள் 17.01.2021 முதல் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

$ads={2}

ஏ.பீ.எம். அஷ்ரப்
பணிப்பாளர்
வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
08.01.2021

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.