சீமெந்துடன் இலங்கை நோக்கி வந்த கப்பல் திருகோணமலை அருகில் விபத்து!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சீமெந்துடன் இலங்கை நோக்கி வந்த கப்பல் திருகோணமலை அருகில் விபத்து!!


திருகோணமலைக்கு அருகில் உள்ள சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் லைபீரிய கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள MV Eurosun எனும் பெயர் கொண்ட வணிகக் கப்பல் ஒன்று விபத்துக்கு உள்ளாகி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த கப்பலுக்கு உதவுவதற்காக இலங்கை இராணுவத்தை சேர்ந்த இரண்டு கடற்படைக் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.


கடந்த 08ஆம் திகதி அபுதாபியிலிருந்து புறப்பட்டு  திருகோணமலைத் துறைமுகத்துக்குச் சென்றுகொண்டிருந்த கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த கப்பல் சிமெந்து ஏற்றி வந்ததாகவும் தெரியவருகிறது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.