வானொலி நிலைய சின்னத்தை பயன்படுத்தி போலி செய்தியினை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வானொலி நிலைய சின்னத்தை பயன்படுத்தி போலி செய்தியினை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர் கைது!

சமூக ஊடகங்களில் போலி செய்திகளை பரப்பிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) நடத்திய விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர், பொலிஸ்மா அதிபர் (டிஐஜி) அஜித் ரோஹான தெரிவித்தார்.


$ads={2}

அமைச்சர் அலி சப்ரி தொடர்பான போலி செய்தியை சந்தேக நபர் ஒரு வானொலி நிலையத்தின் சின்னத்தை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

போலி செய்திகள் இனவாதத்தினை தூண்டும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்று பொலிசார் தெரிவித்தனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.