கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பவர்களின் உடல் சம்பந்தமாக செயற்பட வேண்டிய விதத்தை அரசாங்கமே சமூக பிரச்சினையாக மாற்றியது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பவர்களின் உடல் சம்பந்தமாக செயற்பட வேண்டிய விதத்தை அரசாங்கமே சமூக பிரச்சினையாக மாற்றியது!

கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பவர்களின் உடல் சம்பந்தமாக செயற்பட வேண்டிய விதத்தை அரசாங்கமே சமூக பிரச்சினையாக மாற்றியதாக பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொரோனா மரணங்கள் தொடர்பான தீர்மானத்தில் எந்த அடிப்படைவாத சக்திகளுக்கும் அடிப்பணிய கூடாது. கொரோனா வைரஸை இன்னும் நாம் அடையாளம் கண்டு முடிக்கவில்லை.


$ads={2}

கொரோனா வைரஸின் செயற்பாடு தொடர்பாக விஞ்ஞானிகளுக்கு இதுவரை சரியான புரிதல் ஏற்படவில்லை. இது உலகத்திற்கு புதிதானது. இதனால், கொரோனா மரணங்கள் தொடர்பில் இனவாத அல்லது அடிப்படைவாதத்திற்கு அடிப்பணிந்த தீர்மானத்தை எடுக்கக் கூடாது எனவும் அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.