ரஞ்சன் ராமநாயக்கவின் கைது; முன்னாள் ஜனாதிபதி கவலை தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரஞ்சன் ராமநாயக்கவின் கைது; முன்னாள் ஜனாதிபதி கவலை தெரிவிப்பு!


எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைக் கேட்டு ஆச்சரியமும் வருத்தமும் அடைந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கருத்து வெளியிட்டுள்ளார்.


$ads={2}


ஊழல் நிறைந்த ஆட்சி முறைக்கு எதிரான அச்சமற்ற குரல் கொடுத்ததாலேயே ரஞ்சன் இந்த சூழ்நிலையை எதிர்கொண்டதாக அவர் கூறுகிறார்.


தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவில், அவர் ரஞ்சன் ராமநாயக்கவை சோர்வடைய வேண்டாம் என்றும், நீதியை மதிப்பவர்கள் அவர் பக்கம் இருப்பதால் எந்தவிதமான சலனத்தையும் எதிர்கொள்ள வேண்டாம் என்றும் கோரியுள்ளார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.