ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு!


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹதியாவின் விளக்கமறியல் எதிர்வரும் ஜனவரி 27 வரை நீடிக்கப்பட்டுள்ளது.


கோட்டை நீதிவான் நீதிமன்றம் அவருடன் சேர்த்து பதினொரு பேரின் விளக்கமறியலை நீடித்தது.


$ads={2}


2019, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு சில நாட்களுக்கு பின்னர் நடந்த சாய்ந்தமருது குண்டுவெடிப்புக்கு பின்னர் ஹதியா கைது செய்யப்பட்டார்.


வெலிக்கடை சிறைச்சாலையில் அவர் விளக்கமறியலில் இருந்தபோது, 2020 நவம்பரில் கொரோனா தொற்றுக்கு உள்ளானார்.


இதேவேளை இலங்கைக்கான மனித உரிமைகள் ஆணையகம், ஹாதியாவுக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சிறைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.