தைப்பொங்கல் கொண்டாட்டங்களை மட்டுப்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தைப்பொங்கல் கொண்டாட்டங்களை மட்டுப்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தல்!


தைப்பொங்கல் கொண்டாட்ட நிகழ்வுகளை குடும்பத்தினருடன் மட்டுப்படுத்துமாறு பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.


இதேவேளை நாளையதினம் விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.


$ads={2}


இதற்கென விசேட பொலிஸ் குழுக்கள்  நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ள சில பகுதிகளில் பொதுமக்கள் சிலர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை தவிர்த்து செயற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனவே இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக புதிய கொத்தணிகள்  ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும்  பிரதிப்பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.