அதன்படி, இன்றைய தினம் மாத்திரம் 32,539 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரொனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதுவரை 37,825 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.