பாராளுமன்ற கொத்தணி - மேலும் ஒரு இராஜாங்க அமைச்சருக்கு கொரோனா உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாராளுமன்ற கொத்தணி - மேலும் ஒரு இராஜாங்க அமைச்சருக்கு கொரோனா உறுதி!


இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தயாசிறி ஜயசேகர, ரவூப் ஹக்கீம் மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு அடுத்தபடியாக கொரோனா தொற்றுக்கு உறுதி செய்யப்பட்ட நான்காவது பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க ஆவார்.


$ads={2}

பாராளுமன்ற உறுப்பினர்களிடையே அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக எதிர்வரும் 13 மற்றும் 15ஆம் திகதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை பாராளுமன்றத்தில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுக்க முடியும் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.