பாராளுமன்ற கொத்தணி உருவெடுத்துள்ளகையால் பாராளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்படவிருந்த எண்டிஜன் பரிசோதனைகள் இடை நிறுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாராளுமன்ற கொத்தணி உருவெடுத்துள்ளகையால் பாராளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்படவிருந்த எண்டிஜன் பரிசோதனைகள் இடை நிறுத்தம்!

தற்போதைய கொரோனா பரவல் காரணமாக பாராளுமன்அ ஊழியர்களுக்கு நாளை (13) மற்றும் நாளை மறுநாள் (14) பாராளுமன்ற வளாகத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற வளாகத்திற்கு வந்து பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்


$ads={2}

பாராளுமன்ற ஊழியர்களிடையே குறித்த தினங்களில் ஆன்டிஜென் சோதனை நடத்த முடிவு செய்திருந்த போதும் பி சி ஆர் செய்ய மீண்டும் முடிவெடுக்கப்பட்டுள்ளது

கடந்த வாரம் பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்த பிரதமரின் அரசியல் விவகார செயலாளர் மற்றும்கொரோனா தொற்றுக்கு இலக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் நெருங்கிய தொடர்பாளர்களை பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.