போதைப் பொருள் பாவனைக்கு வறுமையே காரணம்! -அங்கஜன்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போதைப் பொருள் பாவனைக்கு வறுமையே காரணம்! -அங்கஜன்

நாட்டில் வறுமை காரணமாகவே போதைபொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் அதனை கட்ப்படுத்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமாநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்றிருந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.