கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் ஐவருக்கு கொரோனா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் ஐவருக்கு கொரோனா!


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 05 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

விமான நிலையத்தில் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் 05 அதிகாரிகளுக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியிருக்கின்றது. 

கடந்த 23ஆம் திகதி நடத்தப்பட்ட PCR பரிசோதனையின் முடிவு நேற்று வெளியாகியது. இதன்போதே ஐவருக்கு தொற்று இருப்பது இனங்காணப்பட்டதோடு, அவர்கள் பணியாற்றிய இடங்கள் தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்படுகிறது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.