மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
Posted by Yazh NewsYN Admin-
ஜனவரி 28 முதல் பெப்ரவரி 01 வரை மேல் மாகாணத்தை விட்டு வெளியேறும் அனைத்து நபர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும் என்று பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.