சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு 27/01/2020 அன்று இலங்கையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபராக சீனப் பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
$ads={2}
இன்று மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 59992 ஆக உயர்ந்துள்ளது.
இது ஒரு வருடத்திற்கு முன்பு சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்ட அறிவிப்பு. 👇