நாட்டில் முதல் கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் முதல் கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி!

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு 27/01/2020 அன்று இலங்கையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபராக சீனப் பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.


$ads={2}

இன்று மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 59992 ஆக உயர்ந்துள்ளது.

இது ஒரு வருடத்திற்கு முன்பு சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்ட அறிவிப்பு. 👇

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.