ஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும், குறித்த மாணவருடன் தொடர்பில் இருந்த 53 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட குறித்த மாணவர், இம்மாதம் மாதம் 7, 8 திகதிகளில் பாடசாலை சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட குறித்த மாணவர், இம்மாதம் மாதம் 7, 8 திகதிகளில் பாடசாலை சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதை ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார ஆய்வாளர் ஆர்.ஆர்.எஸ் மெதவெல உறுதிப்படுத்தினார்.
அவரது குடும்ப உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனையின்படி, மாணவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
$ads={2}
அவரது குடும்ப உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனையின்படி, மாணவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.