கொரோனா தொற்று அச்சம் காரணமாக கண்டி, நாவலபிட்டிய நகரில் வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மூடுவதற்கு வர்த்தக சங்கம் முடிவெடுத்துள்ளது.
நாவலபிட்டி பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியலயத்திற்குட்பட்ட பகுதியில் 16 நபர்களுக்கு இன்று (15) கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
நாவலபிட்டி பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியலயத்திற்குட்பட்ட பகுதியில் 16 நபர்களுக்கு இன்று (15) கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
$ads={2}