இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் தங்கியுள்ள ஹோட்டல் ஒன்றின் இரு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காலி, டடெல்ல பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் இன்று (15) உறுதிப்படுத்தியுள்ளது.
ஹோட்டலின் சமையலறையில் பணிபுரியும் குறித்த இரு பணியாளர்களும் ரத்கம, வெலிகமவைச் சேர்ந்தவர்கள் என்றும் இன்று இவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
காலி, டடெல்ல பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் இன்று (15) உறுதிப்படுத்தியுள்ளது.
$ads={2}
ஹோட்டலின் சமையலறையில் பணிபுரியும் குறித்த இரு பணியாளர்களும் ரத்கம, வெலிகமவைச் சேர்ந்தவர்கள் என்றும் இன்று இவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.