கொரோனா சமூகப்பரவல் - நாடு முழுமையாக முடக்கம் - பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா சமூகப்பரவல் - நாடு முழுமையாக முடக்கம் - பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம்

கொரோனா தொற்று தற்போது இலங்கையில் சமூக மயமாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் நாட்டை முழுமையாக தனிமைப்படுத்தவிலை என்றால் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என அதன் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இன்று வரையில் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}

இந்நிலையில் கிராமத்திற்கு கிராமம் அல்லது பிரதேசத்திற்கு பிரதேசம் தனிமைப்படுத்தவில்லை என்றால் நோயை கட்டுப்படுத்த முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. 251 கொவிட் மரணங்களும் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.