VIDEO: மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச இரத்தினக்கல் கோபுரம் - பணிகள் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச இரத்தினக்கல் கோபுரம் - பணிகள் ஆரம்பம்!

ருவன்புர மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச இரத்தினக்கல் கோபுரத்தின் பணிகள் இன்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இரத்தினபுரி நகரின் தெமுவத்த பகுதியில் இந்த இரத்தினக்கல் கோபுரம் நிர்மாணிக்கப்படுகின்றது.

இரண்டு கட்டங்களின் கீழ் இந்த கோபுரத்தை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


$ads={2}

இதன்படி, 3650 லட்சம் ரூபா செலவில் ஐந்து மாடிகளை கொண்ட கட்டட தொகுதியொன்று முதல் கட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இரண்டாவது கட்டத்திற்காக 4500 லட்சம் ரூபா நிதி செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாவது கட்டத்தில் 14 மாடிகளை கொண்ட கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோபுரத்தில் வர்த்தக நிலையங்கள், அலுவலகங்கள், பாதுகாப்பு மத்திய நிலையங்கள், தகவல் நிலையங்கள், வாகன தரிப்பிடங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன. 



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.