தினசரி சரியான அளவில் தம்மிக பானம் அருந்திய கேகாலை குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தினசரி சரியான அளவில் தம்மிக பானம் அருந்திய கேகாலை குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று!

கேகாலை சுகாதார அலுவலகப் பிரதேசத்தில் 11 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், தம்மிக பானம் அருந்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

நேற்று முன்தினம் கேகாலை பொது மருத்துவமனையில் குறித்த குடும்ப உறுப்பினர்கள் மீது பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டதுடன், தொற்றுக்கு இலக்காகி இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.


$ads={2}

தங்களுக்கு வழங்கப்பட்ட தம்மிக பானத்தினை சரியான அளவில் உட்கொண்டதாக தொற்றாளர்கள் சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

(அருண பத்திரிகை)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.