தனிமைப்படுத்தல் நிறைவு! சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் ரஞ்சன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனிமைப்படுத்தல் நிறைவு! சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் ரஞ்சன்!


நீர்கொழும்பு - பல்லன்சேன இளம் குற்றவாளிகளை சீர்திருத்தும் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க அங்குணகொலபெலஸ்ஸ சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடந்த ஜனவரி 12ஆம் திகதி உச்ச நீதிமன்றினால் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க சிறைக்கு அனுப்பப்படும் முன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இன்று (26) பிற்பகல் ரஞ்சன் ராமநாயக்க இவ்வாற சிறைக்கு அழைத்து வரப்பட்டதாக, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.