இலங்கையில் வளர்ப்பு நாய்களின் உயிரை பறிக்கும் புதுவித வைரஸ்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் வளர்ப்பு நாய்களின் உயிரை பறிக்கும் புதுவித வைரஸ்!

செல்லப் பிராணியாக அதிகமானவர்கள் வளர்த்து வருகின்ற நாய்களுக்கு தற்சமயம் வைரஸ் ஒன்று பரவத் தொடங்கியுள்ளது.

அடையாளம் காணப்படாத இந்த வைரஸினால் இதுவரை நாட்டின் பல இடங்களிலும் வளர்ப்பு நாங்கள் மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுளள கால்நடை மருத்துவர் சுகத் பிரேமச்சந்திர, தொடர் வயிற்றோட்டம், இரத்த வாந்தி போன்ற அறிகுறிகள் நாய்களுக்கு ஏற்பட்டு பின்னர் மரணம் வரை அது தொடர்கின்றது என்று குறிப்பிட்டார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.