கம்பளையில் காணாமல் போன தங்கவேல் தேவகுமார் எனும் நபர் சடலமாக மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கம்பளையில் காணாமல் போன தங்கவேல் தேவகுமார் எனும் நபர் சடலமாக மீட்பு!


கண்டி - கம்பளை புகையிரத நுழைவாயில் அருகிலுள்ள ஆற்றிலிருந்து சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர் நபர் 60 வயதுடைய ஆண் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


$ads={2}


மேலும் அண்மையில் கம்பளை, கங்கவட்டகொரலே பகுதியில் காணாமல் போனவாராக இருக்கலாம் என சந்தேகித்து காணாமல் போனவரின் இரண்டு பிள்ளைகள் அவ்விடத்திற்கு வந்து சடலத்தை அடையாளம் கண்டுள்ளனர். 


இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும், காணாமல் போன நபர், 18/4 கங்காவத்தை வீதி, கம்பளை எனும் விலாசத்தில் வசித்து வந்த தங்கவேல் தேவகுமார் எனும் கடந்த நான்கு நாட்களாக காணாமல் போய் தேடப்பட்டு வந்த நபர் ஆவார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.