கொரோனா தொற்று; நாட்டில் மேலும் உயிரிழப்புக்கள் பதிவாகின!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்று; நாட்டில் மேலும் உயிரிழப்புக்கள் பதிவாகின!


நாட்டில் மேலும் இரண்டு கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.


அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


$ads={2}


அதனடிப்படையில், தெஹிவளை பகுதியை சேர்ந்த 60 வயது ஆணொருவரும், அலவ்வ பகுதியை சேர்ந்த 78 வயது பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


இதனையடுத்து கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.