அக்குறணை பிரதேசத்தில் பெரும் வெள்ளம்! கண்டி - மாத்தளை வீதி பூட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அக்குறணை பிரதேசத்தில் பெரும் வெள்ளம்! கண்டி - மாத்தளை வீதி பூட்டு!


கண்டி - அக்குறணை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள நிலைமை காரணமாக கண்டியில் இருந்து மாத்தளைக்குச் செல்லும் பாதை பாதிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


இதனால் குறித்த வீதியினைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியினைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


தொடரும் அடைமழை காரணமாக அக்குறணை நகரம் நீரில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.