பொறுப்பு கூறும் அறிக்கை; இன்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் தாக்கல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொறுப்பு கூறும் அறிக்கை; இன்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் தாக்கல்!

இலங்கையின் பொறுப்பு கூறல் சார்ந்த பதில் அறிக்கை ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்று (27) புதன்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது.

இலங்கையில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் உள்ள இலங்கை பிரதிநிதி ஊடாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு இவ்வாறு அறிக்கையாக தாக்கல் செய்யப்படவுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.