இலங்கையைச் சேர்ந்த இரு மாணவிகள் பிரான்சில் அடுத்தடுத்து கொள்ளப்பட்டனர்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையைச் சேர்ந்த இரு மாணவிகள் பிரான்சில் அடுத்தடுத்து கொள்ளப்பட்டனர்!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு தமிழ் மாணவிகள் பிரான்சில் மருத்துவம் பயிலும் போது ஐந்து நாட்களுக்கு முன்பாக இது இளைஞர்களால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தின் அல்லைப்பட்டி பிரதேசத்தில் வசித்து வந்த எஸ். கார்த்திகா என்ற 20 வயது மாணவை தனது இலங்கை தமிழ் காதலனினால் கடந்த 13 ஆம் திகதி குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். 


$ads={2}

யாழ்ப்பாணம், மந்துவில் பிரதேசத்திலிருந்தும் பிரான்ஸ் சென்றிருந்த 19 வயது சினேகா சந்திரராசா கடந்த 8 ஆம் திகதி தனது காதலனால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கொலைகளில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களும் இதுவரை கைது செய்யப்படவில்லை என கொல்லப்பட்ட இரு மாணவிகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இரு மாணவிகளிடம் குறித்த இரு சந்தேக நபர்களின் புகைப்படங்கள் இருந்துள்ளதாக பிரான்ஸ் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர், மேலும் பாதுகாப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.