இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் கொத்தணிகளாகவே உள்ளது, ஆகவே வைரஸ் இன்னும் சமூகமயமாக்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
“இலங்கை தற்போது ஒரு கொத்தணி சூழ்நிலையில் உள்ளது. பிராண்டிக்ஸில் தொடங்கி பேலியகொடை மீன் சந்தைக்கு வந்தது, பின்னர் கொழும்பில் பரவியது அனைவருக்கும் தெரியும். நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலாவது தொற்றாளர் ஒருவர் இனங்காணப்படுமிடத்து கொத்தணி உருவாகின்றது. இவ்வாறான கொத்தணிகளையே நாங்கள் உடனடியாக இனங்காண்கின்றோம், அப்பகுதிகளுக்குச் சென்று பரிசோதனைகால் செய்கிறோம். இவைகள் கைவிடப்பட்டால் மாத்திரமே கொரோனா சமூகமயமாக்கப்படும்” என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இது தொடர்பாக தற்போது இந்தியா மற்றும் சீனாவுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
"நாங்கள் பாதுகாப்பான தடுப்பூசி கொண்டு வருவோம் என்று நம்புகிறோம். எந்த தடுப்பூசி வரும் என்பதுதான் நாம் இன்னும் சொல்ல முடியாது. மற்ற அனைத்தும் தயாராகி வருகின்றன. ”
“இலங்கை தற்போது ஒரு கொத்தணி சூழ்நிலையில் உள்ளது. பிராண்டிக்ஸில் தொடங்கி பேலியகொடை மீன் சந்தைக்கு வந்தது, பின்னர் கொழும்பில் பரவியது அனைவருக்கும் தெரியும். நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலாவது தொற்றாளர் ஒருவர் இனங்காணப்படுமிடத்து கொத்தணி உருவாகின்றது. இவ்வாறான கொத்தணிகளையே நாங்கள் உடனடியாக இனங்காண்கின்றோம், அப்பகுதிகளுக்குச் சென்று பரிசோதனைகால் செய்கிறோம். இவைகள் கைவிடப்பட்டால் மாத்திரமே கொரோனா சமூகமயமாக்கப்படும்” என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
$ads={2}
இது தொடர்பாக தற்போது இந்தியா மற்றும் சீனாவுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
"நாங்கள் பாதுகாப்பான தடுப்பூசி கொண்டு வருவோம் என்று நம்புகிறோம். எந்த தடுப்பூசி வரும் என்பதுதான் நாம் இன்னும் சொல்ல முடியாது. மற்ற அனைத்தும் தயாராகி வருகின்றன. ”