வைத்தியரை தாக்கிய தம்மிக்கவுக்கு எதிராக பொலிஸ் விசாரணை ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வைத்தியரை தாக்கிய தம்மிக்கவுக்கு எதிராக பொலிஸ் விசாரணை ஆரம்பம்!

dammika bandara doctor attack

பேராதெனிய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் உள்ளிட்ட குழுவினர் மீது தாக்குதல் நடத்தி, அவர்களைச் சிறைப்படுத்தி வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், தம்மிக பாணி தயாரித்த ஆயுர்வேத வைத்தியர் என கூறப்படும் தம்மிக பண்டாரவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


$ads={2}


கேகாலை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.


இந்நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் பல் வைத்தியர் தரப்பினரதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் தரப்பின் சிலரதும் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ள கேகாலை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் மேலதிக குற்றவியல் விசாரணைகளை தொடர்வதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.