இன்று மாலை முதல் மேலுமொரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி விடுவிப்பு!
Posted by Yazh NewsAuthor-
மாத்தறை - திக்வெல்ல பிரதேசத்தில் யோனகபுர தெற்கு மற்றும் யோனகபுர கிழக்கு கிராம அலுவலக பிரிவுகள் இன்று (25) மாலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்புற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.