உக்ரைன் சுற்றுலா பயணிகளின் வருகையால் நாட்டுக்கு ஆபத்து!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உக்ரைன் சுற்றுலா பயணிகளின் வருகையால் நாட்டுக்கு ஆபத்து!!


உக்ரைன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதால் ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல சுட்டிக்காட்டினார்.


இந்நிலையில், 1.1 மில்லியன் கொரோனா தொற்றளர்கள் அடையாளம் காணப்பட்ட உக்ரைன் போன்ற நாட்டிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதால் சமூகத்திற்குக் கடுமையான ஆபத்து இருப்பதாக தலதா அத்துகோரல சுட்டிக்காட்டினார்.


உக்ரைன் சுற்றுலாப் பயணிகளைக் அழைத்து வருவதற்கு முன்னர் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.