இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்! பலர் இன்றும் அடையாளம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்! பலர் இன்றும் அடையாளம்!


நாட்டில் இன்றையதினம் மேலும் 03 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதன்படி இலங்கையில் இதுவரை 316 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்து.


கொழும்பு, கடுவலை மற்றும் அங்குறுவாதோட்டை பகுதிகளைச் சேர்ந்த மூவரே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.


இவ்வாறு உயிரிழந்தவர்கள் 38, 68 மற்றும் 69 வயதானவர்கள் எனத் தெரிவித்துள்ள அரசாங்க தகவல் திணைக்களம், உயிரிழந்தோரில் 02 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


இதேவேளை, இன்றையதினம் நாட்டில் 837 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இதுவரை 60,174 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.