மத்திய மலைநாட்டில் நில அதிர்வுகள் வாய்ப்புகள்! பொது மக்களுக்கு எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மத்திய மலைநாட்டில் நில அதிர்வுகள் வாய்ப்புகள்! பொது மக்களுக்கு எச்சரிக்கை!


மத்திய மலைநாட்டில் எதிர்காலத்திலும் நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் எனவும் அது தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வு பிரிவின் சிரேஸ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


பசறை - மடுல்சீமை காவல்துறைக்கு உட்பட்ட எக்கிரிய மற்றும் அதனை அண்டிய சில பகுதிகளில் இன்று (31) அதிகாலை உணரப்பட்ட சிறியளவான நில அதிர்வு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


ரிக்டர் அளவுகோளில் 2 மெக்னிட்டியூட்டாக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதுடன் கடந்த 22 ஆம் திகதி அதிகாலையும் எக்கிரிய மற்றும் வலப்பனையை அண்மித்த பகுதிகளில் இவ்வாறு நில அதிர்வு உணரப்பட்டிருந்தது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.