இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 843 பேரில் 480 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நாரஹேன்பிட்டிய, கல்கிஸ்ஸை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளில் தலா 29 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வௌ்ளவத்தை பகுதியில் 22 பேர், கருவாதோட்டம் மற்றும் கோதொட்டுவ ஆகிய பகுதிகளில் தலா 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 86 பேர், களுத்துறை மாவட்டத்தில் 72 பேர்,காலி மாவட்டத்தில் 40 பேர் , கண்டி மாவட்டத்தில் 35 பேர் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 17 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர் .
நுவரெலியா , அம்பாந்தோட்டை, அனுராதபுர , மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங் களில் தலா 02 பேர் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இருவர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற் கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நாரஹேன்பிட்டிய, கல்கிஸ்ஸை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளில் தலா 29 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வௌ்ளவத்தை பகுதியில் 22 பேர், கருவாதோட்டம் மற்றும் கோதொட்டுவ ஆகிய பகுதிகளில் தலா 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 86 பேர், களுத்துறை மாவட்டத்தில் 72 பேர்,காலி மாவட்டத்தில் 40 பேர் , கண்டி மாவட்டத்தில் 35 பேர் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 17 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர் .
$ads={2}
நுவரெலியா , அம்பாந்தோட்டை, அனுராதபுர , மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங் களில் தலா 02 பேர் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இருவர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற் கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.