முல்லைத்தீவு புதுகுடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பிரதேசமொன்றில் நேற்று (25) மாலை விவசாயி ஒருவர் கரடி ஒன்றினால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புதுகுடியிருப்பு பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் உள்ள வயலுக்கு இரண்டு விவசாயிகள் சென்று கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவர் திடீரென காட்டுக்குள் நுழைந்த கரடியால் தாக்கப்பட்டார்.
கரடியின் தாக்குதலால் விவசாயியின் விரல் ஒன்று உடைந்துவிட்டதாகவும், அவரது உடல்நிலை மோசமாக இல்லை என்றும் முல்லைத்தீவு மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விவசாயி மீது கரடி தாக்குதல் நடத்தியதால் குறித்த பகுதியில் உள்ள விவசாயிகள் வயல்களுக்கு செல்ல அஞ்சுவதாக முல்லைத்தீவு வனவிலங்கு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் உள்ள வயலுக்கு இரண்டு விவசாயிகள் சென்று கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவர் திடீரென காட்டுக்குள் நுழைந்த கரடியால் தாக்கப்பட்டார்.
$ads={2}
கரடியின் தாக்குதலால் விவசாயியின் விரல் ஒன்று உடைந்துவிட்டதாகவும், அவரது உடல்நிலை மோசமாக இல்லை என்றும் முல்லைத்தீவு மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விவசாயி மீது கரடி தாக்குதல் நடத்தியதால் குறித்த பகுதியில் உள்ள விவசாயிகள் வயல்களுக்கு செல்ல அஞ்சுவதாக முல்லைத்தீவு வனவிலங்கு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.